yellow
29Jun
Related Posts
எந்த எண்ணெய் கொண்டு விளக்கேற்றினால் என்ன பலன் தெரிந்து கொள்வோம் It is Non-edible oil, which gives light. It is a Blend of 9 different Oils
பொதுவாக ஒவ்வொரு எண்ணெய் கொண்டு விளக்கேற்றிவதன் மூலம் ஒவ்வொரு பலன்களை பெறலாம். அந்த வகையில் எந்த எண்ணெய் கொண்டு விளக்கேற்றினால் என்ன பலன் என்று பார்ப்போம். தீபங்கள் ஏற்றி இறைவனை வழிபடுவது இந்துக்களின் பாரம்பரியமாகும். விளக்கேற்றுவது ஆன்மீகத்தின் வெளிப்பாடு. விளக்கேற்றுவதால் அறியாமை
25Apr
பூஜை அறையை எப்படி வைப்பது?
சைவ மதத்தில் ஒரு சிறப்பிருக்கி றது. யார் வேண்டுமானாலும், ஒரு பூசாரியாகவும், தனது சொந்தக் கோயிலுக்கு பொறுப்பாளராகவும் இருக்க முடியும். அந்தக் கோயில் ஒவ்வொருவரினதும் வீட் டின் பூஜை அறைதான். இன்றைய அவசர யுகத் தில் கோயிலுக்குச் சென்று தெய்வ தரிசனம்
25Apr
குன்றாத செல்வம் தரும் லட்சுமி குபேர பூஜை!
காசு, பணம், துட்டு, மணி, ரூபாய், டாலர், யூரோ எப்படிச் சொன்னாலும் சரி… எல்லோருக்கும் அவசியம் தேவைப்படுவது இதுதான்.செல்வம் சேர்ந்துவிட்டால் மட்டும் போதாது. அது தேயாமல் பெருக வேண்டும். தொலையாத நிதியம் அதாவது கரையாமல் சேரும் செல்வம் வேண்டும் என்றுதான் அபிராமிபட்டரே
கோயில்களில் பூஜைக்கு பயன்படுத்தும் சிறப்பான பூக்கள்
1. திருமாலுக்கு — பவளமல்லி ,மரிக்கொழுந்து,துளசி. 2. சிவன் — வில்வம்,செவ்வரளி. 3. முருகன் — முல்லை, செவ்வந்தி, ரோஜா. 4. அம்பாளுக்கு — வெள்ளை நிறப்பூக்கள் கோயில்களில் பூஜைக்கு பயன்படுத்தும் சிறப்பான பூக்கள்
25Apr
எந்தெந்த தெய்வத்திற்கு எந்தெந்த பூக்களை பயன்படுத்த கூடாது No flowers should be used for any deity
1.விநாயகருக்கு — துளசி. 2.சிவனுக்கு — தாழம்பூ. 3.அம்பாளுக்கு — அருகம்புல். 4.பெருமாளிற்கு — அருகம்புல். 5. பைரவர் — நந்தியாவட்டை. 6. சூரியனுக்கு — வில்வம். flowers should be used for any deity flowers should
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் வரலாறு
மயிலாப்பூர் (பழமையான) கபாலீச்சுவரர் கோயில் பற்றிய குறிப்பு பழைய கோயில் இப்போது உள்ள Santhome Catherdral Church உள்ள இடத்திலுருந்தது. அருணகிரிநாதர் காலம் வரையில் (கி.பி.1450) கடற்கரையிலுருந்தது. “கடலக் கரைதிரை யருகேசூழ் மயிலைப் பதிதனில் உறைவோனே” என்ற திருப்புகழ்ப் பகுதியால் துலங்கும்.



